Wednesday 11 February 2015

சிங்கப்பூர் பிற மத சகோதரர்.சக்திவேல் க்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  பிற மத சகோதரர்.சக்திவேல் அவர்களுக்கு  மாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூர் பிற மத சகோதரர்க்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  பிற மத சகோதரர்.சங்கர் அவர்களுக்கு  மாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

ஆண்களுக்கு தங்கம் தடை _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் ஆண்களுக்கு தங்கம் தடை  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

பலஇருள்கள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக 10.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சலீம்  அவர்கள் பலஇருள்கள்  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ஆட்சி அதிகாரம் அல்லாஹ்விற்கே _ செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உசேன் அவர்கள் ஆட்சி அதிகாரம்  அல்லாஹ்விற்கே தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் கூறும் வாழ்வியல் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



 

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10/02/2015 அன்று இந்தியன் நகர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் இஸ்லாம் கூறும் வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்

3000 ரூபாய் மருத்துவ உதவி _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-02-2015 அன்று மாற்று திறனாளியாக உள்ள முபாரக் என்ற சகோதரருக்கு 3000 ரூபாய் மருத்துவ உதவி செய்யப்பட்டது

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-02-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது சகோ.தவ்பீக் D.I.Sc.,  அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்..

இறைநம்பிக்கை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09/02/2015 அன்று இந்தியன் நகர் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிங்கப்பூர் வங்கி மேலாளர் அவர்களுக்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  வங்கி மேலாளர் அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூர் சுற்றுலா வந்த 2 நபருக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர் சுற்றுலா வந்த 2 நபருக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் வஹி தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

சிங்கப்பூர் சுற்றுலா வந்த FRANCE நாட்டினர் 3 நபருக்குபுத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று  சிங்கப்பூர் சுற்றுலா வந்த FRANCE நாட்டை சேர்ந்த  3 நபருக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட் டது

சிங்கப்பூர் சுற்றுலா வந்த சீன பெண்கள் 4 நபருக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று  சிங்கப்பூர் சுற்றுலா வந்த சீன பெண்கள் 4 நபருக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூர் செல்லும் ஏர் இண்டியா விமான கேப்டன், பைலட் ஆகியோருக்கு புத்தகம் வழங்கிதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று  சிங்கப்பூர் செல்லும் ஏர் இண்டியா விமான கேப்டன், பைலட் ஆகியோருக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூர் விமான பயணிக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று  சிங்கப்பூர் விமான பயணிக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் மற்றும்  ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிச்சார நோட்டீஸ் வழங்கிதாவா செய்யப்பட்டது

பிறமத தம்பதியருக்குபுத்தகம் வழங்கிதாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 10.02.2015 அன்று சென்னை விமான நிலையத்தில்  பிறமத தம்பதியருக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் மற்றும்  ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிச்சார நோட்டீஸ் வழங்கிதாவா செய்யப்பட்டது

விமான நிலையத்தில் இரண்டு பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக சென்னை விமான நிலையத்தில் இரண்டு பிறமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் மற்றும்  ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிச்சார நோட்டீஸ் வழங்கிதாவா செய்யப்பட்டது

ரயில் TTR இருவர், மற்றும் காவல்துறை அதிகாரிக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக இன்டர் சிட்டி ரயில் TTR இருவர், மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆகிய மூன்று பேருக்கு க்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்(3)
வழங்கப்பட்டது.  மேலும் ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிரச்சார நோட்டீஸ் 100 வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

காதலர் தினமா? கழிசடை தினமா? _பெரியகடை வீதி கிளைதெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 10.02.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.  இதில் சகோ. பிலால் அவர்கல் காதலர் தினமா? கழிசடை தினமா? என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்

தர்கா வழிபாடு ஒரு சாபக்கேடு _பெரியகடை வீதி கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 10.02.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.  இதில் சகோ. பசீர் அலி அவர்கல் தர்கா வழிபாடு ஒரு சாபக்கேடு  என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்

பிறமதசகோதரர்ஜெயவீர பாண்டியன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 09.02.2015 அன்று  பிறமதசகோதரர்ஜெயவீர பாண்டியன்  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமதசகோதரர் சதிஸ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 09.02.2015 அன்று  பிறமதசகோதரர் சதிஸ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ அவினாசி கிளை



திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பாக  08.02.15 அன்று
பிறமத சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
 கிளை  சார்பில் கடந்த 18.01.15 அன்று நடைபெற்ற இரத்த தானமுகாமில் கலந்து   இரத்த தானம் வழங்கிய பிறமத சகோதரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி  மாவட்ட பொருளார்.சகோ.  சலீம் அவர்கள் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும்  இரத்ததானம் வழங்கிய  சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்(56) புத்தகம் வழங்கப்பட்டது

"சொர்க்கத்தை பெற்றுத்தரும் பாங்கு" _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "சொர்க்கத்தை பெற்றுத்தரும்  பாங்கு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _பெரியகடை வீதி கிளை

 
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 09.02.2015 அன்று  பிறமதசகோதரர் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இணை வைப்பிற்கு எதிராக தாவா _இரண்டு நபருடைய கயிறு அகற்றம் _ செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10.02.2015 அன்று இணை வைப்பிற்கு எதிராக தாவா செய்து இரண்டு நபருடைய கயிறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மூஸாவின் நாற்பது இரவுகள் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 11.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துர்ரஹ்மான்   அவர்கள் 18. மூஸாவின் நாற்பது இரவுகள்  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

" இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் " _வடுகன்காளிபாளையம் கிளை




திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக  08-02-2015 அன்று  " இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் " நிகழ்ச்சி கிளை மர்கஸிற்கு
அருகில் உள்ள திடலில் நடைபெற்றது . 

இதில் சகோ .கோவை.ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச் செயலாளர் ) அவர்கள் பொது மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.  600க்கும் மேற்பட்ட சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

பிறமதசகோதரர்.பாலமுரளி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10.02.2015 அன்று  பிறமதசகோதரர்.பாலமுரளி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள்  345. இறைவன் உண்டு என்பதற்கு ஆதாரம்அவர்கள் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை _தெருமுனைபிரச்சாரம் கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 10/2/15 அன்று ஜாக் பள்ளி இறக்கம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது இதில் சகோ; அன்சர்கான் அவர்கல் இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை என்ற தலைப்பில் உறை நிகழத்தினார்

இரண்டு குழந்தைகளுக்கு ரூ.1000 மருத்துவ உதவி _மங்கலம் கிளை



 

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் தாவா குழுவின் சார்பாக இரண்டு குழந்தைகளுக்கு ரூ.1000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

வாழ்க்கையும் வாழ்வியலும் -மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.2.15 ஆம் தேதி ஸ்டார் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் வாழ்க்கையும் வாழ்வியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 125 நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _ அலங்கியம் கிளை



திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 09.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள்  நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.