Wednesday 11 February 2015

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 125 நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.