Wednesday 11 February 2015

காதலர் தினம் _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 9.02.2015 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  மாவட்டபேச்சாளர். ராஜா அவர்கள் காதலர் தினம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...