Wednesday 11 February 2015

சிங்கப்பூர் வங்கி மேலாளர் அவர்களுக்குபுத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர்  வங்கி மேலாளர் அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது