Wednesday 11 February 2015

பிறமத தம்பதியருக்குபுத்தகம் வழங்கிதாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 10.02.2015 அன்று சென்னை விமான நிலையத்தில்  பிறமத தம்பதியருக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் மற்றும்  ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிச்சார நோட்டீஸ் வழங்கிதாவா செய்யப்பட்டது