Wednesday 21 May 2014

"வேதம்கொடுக்கப்பட்டோரின் உணவு" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 21.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "வேதம்கொடுக்கப்பட்டோரின் உணவு" 137" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இஸ்லாத்திற்காக வாரி வழங்கிய அபுபக்கர்" M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 20.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள்  "இஸ்லாத்திற்காக வாரி வழங்கியஅபுபக்கர்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர்.பாரதி க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 20.05.2014 அன்று பிறமத சகோதரர்.பாரதி  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

"சூனியம் கற்பனையே" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 20.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "சூனியம் கற்பனையே" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

பிறமத சகோதரியின் சிகிச்சைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 20.05.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி. லக்ஷ்மி  அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.