Wednesday 13 June 2018

ஃபித்ரா அறிவிப்பு - அலங்கியம் கிளை


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  13/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா ப்ளக்ஸ் பேனர் : செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 12/6/2018, அன்று ஃபித்ரா ப்ளக்ஸ் (2*4) அளவில் 4 செரங்காடைச் சுற்றியுள்ள  முக்கிய இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லா

ஹ்.

பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 12/6/2018, அன்று நபி வழியில் திடலில் பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:41 to 3:65 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  13/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  அர்ரஃது  வசனம்(13: 1லிருந்து 3)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-13-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-103-105- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பில் 13-06-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (9:107)

(அத்தவ்பா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகைக்காக ஃபிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/6/2018, பெருநாள் தொழுகைக்காக ப்ளக்ஸ் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 80,முதல் , 88வரை வாசித்து விளக்கம் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஸஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்களுக்கும்ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 13-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது பித்ரா சம்மந்தமாக படித்து விளக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ காலேஜ்ரோடு கிளையில் 13-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும்  சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

இரவு பயான் நிகழ்ச்சி -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மடத்துக்குளம் கிளையில் 11-6-18 அன்று 27ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை அப்துல்லாஹ், தலைப்பு  சஹாபாக்களின் தியாகங்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/6/2018, கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் தொழுகை போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 12/6/2018, அன்று திடலில் பெருநாள் தொழுகை போஸ்டர் 65, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-12-06-18- இரவுத்தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ, ஃபஜுலுல்லாஹ் பெற்றோரைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12/6/18 அன்று  30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் வல் ஆதி யாத்தில் லுபுஹா சூராவாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 65 ஆவது வசனத்தில் இருந்து 68 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  12/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா DTP ஜெராக்ஸ் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  10/6/18 அன்று பித்ரா அறிவிப்பு DTP 75 ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.



குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 10-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:11 to 3:25 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை யின் சார்பாக 12-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:26 to 3:40 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஃபோட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  12/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 -108லிருந்து 111)வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 70,முதல் , 79வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 12-05-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-3289) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-12-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-100-102- படித்து விளக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது - கோம்பைத்தோட்டம் கிளை

கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக10/06/2018 அன்று வீடு வீடாக சென்று ஃபித்ரா வசூல் செய்யப்பட்டது. மற்றும் ஃபித்ரா பொருள் வாங்குவதற்கு தகுதியானவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ காலேஜ்ரோடு கிளையில் 12-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 11-06-18 ஒற்றை படை 27 ம் இரவு  உரை உடுமலை பஜுலுல்லாஹ் அவர்கள் "மரணித்தவருக்காக செய்ய வேண்டியவை" என்ற தலைப்பில் உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 12-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 2 வசனம்

259 படித்து விளக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது,சகோ. அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் சஹாபாக்களின் கட்டுப்படும் தன்மைகள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் 

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

ஃபித்ரா ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை


TNTJ காலேஜ்ரோடு கிளை மர்கஸில் ஏழைகளுக்கான பெருநாள் தர்மம் (ஃபித்ரா)உணவு விநியோகப் பொருள்கள் முதற்கட்டமாக முப்பது பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்




...

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-11-06-18-  நான்காவது ஒற்றைப்படை இரவு - உரை யாஸர் அராபத் - தலைப்பு- இறையச்சம் தரும் ரமலான் மாதம்


ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 11-6-2018அன்று  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில்   ஃபித்ரா விநியோகம்   மற்றும்  பெருநாள் தொழுகை திடல் ஏற்பாடு சம்பந்தமான வேலைகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 11/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 95 அத்தீன் சூராவாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 10-6-2018அன்று  60 ஃபித்ரா DTP முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 11:6:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது .இதில்  சகோ:அபூபக்கர் ஷஆதி

"வாழ்வை அர்த்தமுள்ள தாக ஆக்குவோம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

சஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டது -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட  ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும் சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது,சகோ. அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் சஹாபாக்களின் தியாக வரலாறுகளை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்,
(  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 11-06-2018 அன்று  கரும்பலகையில் குர்ஆன் வசனம்(2:201)எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது - உடுமலை கிளை





உடுமலை கிளையில்   - இந்தவருடம் -220- பேருக்கு ஃபித்ரா பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
 உடுமலைகிளையில் இந்த வருட ஃபித்ரா பொருட்கள் - பிரியாணி அரிசி - 1- கிலோ- சர்க்கரை-200- கிராம்
சேமியா-200- கிராம்
வெங்காயம் -500- கிராம்
ஆயில்-200 கிராம்
நெய் -50- கிராம்
பூண்டு-100 கிராம் இஞ்சி -150- கிராம் மற்றும் முந்திரி- திராட்சை- ஏலம்- பட்டை- கிராம்பு ஆகியன

உடுமலைகிளையில் ஃபித்ராவிற்கு உரிய  தகுதியான மக்களை வீடுவீடாகத் தேடிச்சென்று டோக்கன் வழங்கப்பட்டது