Wednesday 13 June 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பில் 13-06-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (9:107)

(அத்தவ்பா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்