Thursday 19 July 2018

திருக்குர்ஆன் கூறும் திருமணம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -19-07-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

சகோ, ஃபஜுலுல்லாஹ் அவர்கள் திருக்குர்ஆன் கூறும் திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார் 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 19-07-2018 அன்று குமரன் மருத்துவமனையில் சகோதரியின் அவசர சிகிச்சைக்காக B POSITIVE இரத்தம் 1 யூனிட் அவசர இரத்தத் தானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹ்வின் பள்ளிவாசலை நிர்வாகிக்க தகுதியானவர்கள் யார்?" _மங்கலம்கிளை மர்கஸில் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 16-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் "அல்லாஹ்வின் பள்ளிவாசலை நிர்வாகிக்க  தகுதியானவர்கள்  யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரருக்கு உணர்வு வார இதழ் அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 18/7/2018 அன்று சரவணன் என்கின்ற மாற்று மத சகோதரருக்கு உணர்வு வார இதழ் வழங்கப்பட்டு இஸ்லாத்தை பற்றி அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர் சரத்குமார் என்ற முஹம்மது நியாஸ் அவர்கள்

இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று  17/07/2018- அன்று   TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.
 அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  16/7/18 அன்று  மருத்துவமனையில் சிகிட்சை பெறும் சகோதரிக்கு B+ ஒரு யூனிட் அவசர இரத்தானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா _ M.S.நகர் கிளை




 
 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  18.07.18 அன்று  6 இஸ்லாமிய சகோதரர்களை நேரில் சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.  
 

இரண்டு யூனிட் இரத்த தானம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  14/7/18 அன்று  பழனி வேல் மருத்துவ மணையில் 0+ இரத்த வகை சகோ சையது இப்ராஹீம் அவர்கள் இரத்த குறைபாட்டிற்காக இரண்டு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் - அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 16-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெற்க்கு முஸ்லிம் தெரு (கினறு) பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்.