Thursday 19 July 2018

"அல்லாஹ்வின் பள்ளிவாசலை நிர்வாகிக்க தகுதியானவர்கள் யார்?" _மங்கலம்கிளை மர்கஸில் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 16-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் "அல்லாஹ்வின் பள்ளிவாசலை நிர்வாகிக்க  தகுதியானவர்கள்  யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்