Monday 20 March 2017

**முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - பெரியடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியடைவீதி கிளை சார்பாக 13-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின் தொடர்  தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதில்**முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ-அஜ்மீர் அப்துல்லாஹ் மற்றும்  ஷஃபியுல்லாஹ்   ஆகியோர் உரையாற்றினார்கள்,        அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-03-2017 அன்று  கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - ,வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 13-03-2017  அன்று  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில்  நபிகளாரை அறிவோம். என்ற தலைப்பில் சகோ- ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/03/17அன்று கிளை மர்கஸில் பிறமத சகோதரர்- திருப்பதி அவர்களுக்கு ஓரிறைக் கொள்கை குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/03/17அன்று கொள்கை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ-2400 வழங்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்- யாசர் அவர்கள் 

இஸ்லாத்தை.உன்மைபடுத்தும் நாட்டு நடப்புகள் 
{சுகாதாரம்} என்ற தலைப்பில் உறையாற்றினார்கல்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சல்மா அவர்கள் பரக்கத்தை பெறுவது எப்படி என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


மருத்துவமனை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 13-03-17 அன்று பூபதி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 13-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  பூமியில் மட்டும் உயிர் வாழ முடியும்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ முகாம் பிளக்ஸ் பேனர் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 12-3-2017 அன்று  மருத்துவ முகாமிற்காக 4×5 அளவில் பிளக்ஸ் 5 பொதுமக்கள் பார்வைக்காக பொது இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


மருத்துவ முகாம் பிளக்ஸ் பேனர் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 12-3-2017 அன்று  மருத்துவ முகாமிற்காக 2×4 அளவில் பிளக்ஸ் 10  பொதுமக்கள் பார்வைக்காக பொது இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 13/03/17 அன்று மாலை 5:00 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி-.ஃபசிலா அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹமதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆலோசனைகள் வழங்கப்பட்டன -மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 13-03-2017 அன்று காலை 11:00 மணிக்கு முஹமதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு   பணிகளை வீரியப்படுத்துவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 3 இடங்களில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்து தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்.

"நரகத்ததில் தள்ளும் மூன்று விசயங்கள்" ஆடியோ ஒலிபரப்பு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை

திருப்புர்  மாவட்டம்,அலங்கியம்  கிளை சார்பில் 12:3:17 அன்று மஃரிபுக்குப் பிறகு "நரகத்ததில் தள்ளும் மூன்று விசயங்கள்"என்ற தலைப்பில் சகோ:அல்தாபி (மாநிலத் தலைவர்)  அவர்கள் ஆற்றிய உரை ஒலி பரப்பு செய்யப்பட்டது மேலும் திருப்பூர்  முஹம்மது ரசூல் (ஸல்) மாவட்ட மாநாடு சம்பந்தமான அறிவிப்பும் செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

நபிகளாரின் நற்பண்புகள் - பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் சகோ-சாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 13-03-2017 அன்று இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்-16 அன்று நடைபெறவிருக்கும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பிறமத தாவா - M.S.நகர்

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் சார்பாக 13-03-17 அன்று மயில்சாமி மற்றும் பாரதி என்ற பிறமத சகோதரர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-03-2017 அன்று  கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 13/03/17 அன்று பிறமத சகோதரர்- குணால் அவர்களுக்கு இஸ்லாம குறித்து தாவா செய்து அவருக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் வரலாறு மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - ராமமூர்த்தி நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்                       


தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 நபர்களுக்கு "முஸ்லிம்கள் யாரை பின்பற்ற வேண்டும் "என்பது பற்றிய தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..