Monday 20 March 2017

தெருமுனைபிரச்சாரம் - ,வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 13-03-2017  அன்று  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில்  நபிகளாரை அறிவோம். என்ற தலைப்பில் சகோ- ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்