Monday 20 March 2017

நபிகளாரின் நற்பண்புகள் - பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் சகோ-சாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்