Monday 20 March 2017

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 நபர்களுக்கு "முஸ்லிம்கள் யாரை பின்பற்ற வேண்டும் "என்பது பற்றிய தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..