Tuesday 28 March 2017

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் , ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 21.03.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அதியாயத்தில் 22 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 21/03/17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 21/03/17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் நபி ஸல் அவர்கள் வாழ்க்கை வரலாறு என்ற சகோ- அபூபக்கர் சித்திக் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக   21-3-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "  அநீதி இழைத்தோர்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 21/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "மனைவிகள் விசயத்தில் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்"எனும் தலைப்பில் சகோ-m.சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "நபிமார்கள் பொருட்டால் பிரார்த்தனை செய்வது வழிகேடு"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 21-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குழு தாவா செல்லப்பட்டது.தலைப்பு:முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  21-03-17 அன்று ஃபஜர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 29-39 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் -கலீல் ரஹ்மான் அவர்கள்   ஸபா என்ற அத்தியாயம்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்    திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்( அபுலஹப் .இஸ்லாத்தை ஏற்கமாட்டான் )என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ராஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,20/3/17(திங்கள்) அன்று, (இன்ஷா அல்லாஹ்) ஏப்ரல் 16 நடக்கயிருக்கும் மாநாட்டிற்க்கு வசூலுக்கு செல்லும் பொழுது  முஸ்லிம்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரைத்தான் பின்பற்ற வேண்டும் என தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 20.03.2017 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (நபி வழியில் நடப்போம்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க் பொருள் அகற்றம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,20/3/17(திங்கள்) அன்று "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமாக தனி நபர் தாவா செய்யப்பட்டு அசேன் என்கின்ற சகோதரிடத்தில் அவர்கள் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,20/3/17(திங்கள்) அன்று. பிறமத சகோதரர் வெங்கட்ராம செட்டியார் அவர்களிடத்தில் தாவா செய்து ஏப்ரல்16 "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு நோக்கம் என்ன என்று சொல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஏப்ரல்16 "முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்)" மாவட்ட மாநாடு தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/03/17அன்று காலை மற்றும் மாலையில் சாதிக்பாஷா நகர் இரண்டு வீதிகளில்  முஸ்லிம் மக்களை சந்தித்து ஏப்ரல்16 "முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்)" மாவட்ட மாநாடு குறித்து நோட்டீஸ் மற்றும் மாநாடு சிறப்பிதழ் தந்து அழைப்பு விடுக்கப்பட்டது.இதில் ஒருவருக்கு இணைவைத்தல் குறித்து தாஃவா செய்து அவரது கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கருப்புக்கயிறு அகற்றப்பட்டது.அல்ஹதுலில்லாஹ்...





தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்: திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையில் 20-03-2017 தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது, இதில் சகோதரர்- s.அப்துல்லாஹ் (misc) அவர்கள்** தொழுகையின் அவசியம் ** என்ற  தலைப்பில் உரைநிகழ்த்தினர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  20-3-2017 அன்று  ரேவதி மருத்துவ மனையில் ( 2 யூனிட் இரத்தம்) அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்  பாலாஜி, ஹரி, ( இரண்டு சகோதரர்கள்) வாங்கியவர் *சுமதி,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 20-03-2017 அன்று இரவு 8:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாடு சம்மந்தமான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் மற்றும் சகோ ஷஃபியுல்லாஹ் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 20-03-17 அன்று  செல்வம் என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவ உதவி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19-03-17 அன்று  கொள்கை சகோதரரின் தாயாரின் மருத்துவ உதவிக்காக ரூபாய் 2900 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 20/03/17 அன்று பயான் நிகழ்ச்சி மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு செயல்வீர்கள் கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19.3.17 அன்று செயல்வீர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் சகோ- சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்பு பனியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும்,சகோ -ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தாவா பனியை வீரியப்படுத்துவது சம்மந்தமாக           உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017 அன்று பெண்கள் குழு  விஜயாபுரம் பழனியம்மாள் நகர் பகுதியில் வீடு வீடாக முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

** மாநபி வழியா மத்ஹப் வழியா** பெண்கள் பயான் - VSA நகர் கிளை

பெண்கள் பயான் ;  திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையில் 19-03-2017 அன்று பெண்கள் பயான் நடந்தது, இதில் சகோதர்- ராஜா அவர்கள்** மாநபி வழியா மத்ஹப் வழியா** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 19-03-2016 அன்று இன்ஷா அல்லாஹ்  ஏப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டு 2*4 பிளக்ஸ் 30 கடைவீதியின் மக்கள் அதிகம் கூடும் இடங்களிளும் சுன்னத் ஜமாத் பெரிய பள்ளிவாசல்  வீதி பகுதிகளிலும் கட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.  

                   

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 20-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 20/03/17 அன்று பெண்கள் தாவா குழு  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டுக்கு 200 வீடுகளுக்கு சென்று அழைப்புகள் கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



பெண்கள் தாவா குழு அமைத்தல் மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

 Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று பெண்களுக்கும் தாவா பணிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சகோதரி சல்மா அவர்கள் தலைமையில் பெண்கள் தாவா குழு தொடங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.                        
 Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று மாலை 4:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்மந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-03-2017 அன்று இன்ஷா அல்லாஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு   60 போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்    

                  

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (இறைத்தூதர் சொல்ல வந்தது என்ன) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (நற்பண்புகள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..போட்டோ எடுக்கவில்லை

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்டர் -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்று 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹவ்சிங் யூனிட், நாச்சிப்பாளயம், புதுப்பாளயம், முதலிபாளயம் பிரிவு, சிட்கோ, குமார் நகர், செந்தில் நகர், வண்ணாந்தரை புதூர், படியூர், ஓட்டப்பாளயம், மானுர், தொட்டிப்பாளயம் ஆகிய 12 ஊர்களில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


கரும்பலகை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-03-17 பள்ளிவாசல் முன்பு உள்ள கரும்பலகையில் அனைத்து மக்களும் படித்து செல்லும் வகையில் நபிகளாரின் நற்போதனை சம்பந்தமான ஹதீஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..