Tuesday, 28 March 2017
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 21-03-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 29-39 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்( அபுலஹப் .இஸ்லாத்தை ஏற்கமாட்டான் )என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
ஏப்ரல்16 "முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்)" மாவட்ட மாநாடு தாவா - காலேஜ்ரோடு கிளை

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பெண்கள் தாவா குழு அமைத்தல் மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று மாலை 4:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்மந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (இறைத்தூதர் சொல்ல வந்தது என்ன) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..
பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (நற்பண்புகள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..போட்டோ எடுக்கவில்லை
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்டர் -

Subscribe to:
Posts (Atom)