Tuesday 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017 அன்று பெண்கள் குழு  விஜயாபுரம் பழனியம்மாள் நகர் பகுதியில் வீடு வீடாக முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது