Tuesday 28 March 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக   21-3-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "  அநீதி இழைத்தோர்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்