Monday 27 March 2017

ஷிர்க் பொருள் அகற்றம், - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக முஹம்மது ரசூருல்லாஹ் மாநாடு சம்மந்தம்மாக வசூல் சென்ற இடத்தில் தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் 

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் -

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று இஸ்லாமியர்கள் வசிக்க கூடிய பகுதிகளில் இன்ஷாஅல்லஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு ,வீடாக சென்று செய்யப்பட்டது,மேலும் நோட்டிஸ் வினியோகமும் செய்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்-M.S.நகர் கிளை

செயல்வீரர்கள் கூட்டம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 19-03-17 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சேக் பரீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் மாநாட்டின் நோக்கமும் நமது பங்களிப்பும் என்ற தலைப்பில் பேசினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


மருத்துவமனை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-03-17 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு அனுகிய 5 பிறமத சகோதரர் களிடத்தில் இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். 

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017அன்று தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி   என்ற தலைப்பில் சகோ,சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் -யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017அன்று தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது இதில் மதரஸா மாணவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் இரண்டு இடங்களில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017 அன்று இன்ஷாஅல்லஹ் - ஏப்ரல்-16  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகி ஷேக்  ஜீலானி முன்னிலையில் நடைபெற்றது , இதில் .H.M.அஹமது கபீர்  அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



பிறமத தாவா- SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19-3-2017 அன்று  இலவச இருதய சிகிச்சை முகாம் நடை பெற்றது ,இதில் கலந்து கொண்ட  42 பிற மத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டன.மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா?, இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறதா?, அர்த்தமுள்ள இஸ்லாம், குர் ஆன் தமிழாக்கம் போன்ற நூல்கள் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்                


       

இலவச இருதய மருத்துவ முகாம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19-3-2017 அன்று   ரேவதி மருத்துவமனையும், SV காலனி கிளையும் இனைந்து நடத்திய  மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம் நடை பெற்றது .இதில் 220   நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-03-2017 அன்று  செயல்வீரர் கூட்டம் நடைப்பெற்றது, இதில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்  முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாநாடு செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளைகள் சார்பில் 19/03/17 அன்று ஒரு நாள் தர்பியா பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடைபெற்றது ,அதில் Mi சுலைமான் அவர்கள் இயக்கங்கள் ஓர் பார்வை என்றும் கோவை அப்துர் ரஹிம் அவர்கள் கொள்கை உறுதி என்றும் அபூபக்கர் சித்திக் அவர்கள் சுயப்பரிசோதணை என்றும் உரைநிகழ்த்தினார்கள், இதில் 100 நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்



பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

பெண்கள் பயான்:திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 19-03-17 அன்று மாலை 5 மணியளவில் ஆத்துப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்- *முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ஸல் **என்ற தலைப்பில் சகோ,அப்துல்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19--03--17  அன்று இன்ஷா அல்லஹ் ஏப்ரல்-16  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் 60 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19--03--17  அன்று பிறமத சகோதரர் மாரியப்பனுக்கு அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - M.S.நகர்

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 18-03-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு இரண்டு குழுக்களாகச்சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 34 பெண்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர்-செரங்காடு கிளை

போஸ்டர் தாவா:திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக 50 போஸ்டர்கள்  குன்னங்கால்காடு, காங்கேயம் ரோடு பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

" ஜனாஸாவின் சட்டங்கள்" தர்பியா - செரங்காடு கிளை

தர்பியா:திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 19-03-2017 அன்று காலை 10:00 மணிக்கு தர்பியா சகோதரர்கள் நடைபெற்றது.இதில் சகோதரர் முஹம்மது சலீம் MISc அவர்கள் "  ஜனாஸாவின் சட்டங்கள்"என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக   முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு புத்தகம் & நோட்டீஸ் கொடுத்து தாவாப்பணி செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) மாநாடு விளம்பர பணிகள் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று மாநாட்டு பிளக்ஸ்(2*4 ) 50 தட்டி அடித்து பிரித்து வைக்கும் பணி நடைபெற்றது,

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-02-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) மாநாடு சம்மந்தமான 250 புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.


மருத்துவ உதவி- G.K கார்டன்

TNTJ திருப்பூர் மாவட்டம்,  Gk  கார்டன் 17-03-2017  ஜும்ஆ வசூல்  3330 கொள்கை  சகோதரரின்   தாயாரின்  மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையில் 19-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 17-03-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக   19-3-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " நரக வேதனை"     எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  19-3-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    " மறுமையில் பதவிகள்-(46-19"     எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  17--03--17 அன்று  ஜும்ஆ வசூல் - ரூ- 14000( பதிநான்காயிரம்) கொள்கை சகோதரர் ஒருவரின்  தாயாரின்  மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பொது ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  19-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது கிளை தாவா பணிகள் குறித்தும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையில் 19-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.அப்துல் ஹமீது அவர்கள் "நபியே முன் மாதிரி  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையில் 19-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "அனைத்தும் அறிந்தவன்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

மக்தப் மதரஸா மாணவ ,மாணவிகள் பேச்சு பயிற்சி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 18-03-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மக்தப் மதரஸா மாணவ ,மாணவிகள் பேச்சு பயிற்சி மாவட்ட தலைவர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்