Monday 27 March 2017

தனிநபர் தாவா - M.S.நகர்

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 18-03-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு இரண்டு குழுக்களாகச்சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 34 பெண்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..