Monday 14 August 2017

''இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு'' போஸ்டர் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-08-17 அன்று ''இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு'' போஸ்டர்கள் 40 போஸ்டர் அவினாசி பு‌திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மார்க்கெட், சுன்னத் ஜமாத் பள்ளி ஆகிய பகுதியில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 13-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் " குர்ஆன் வாழும் ஒரு அற்புதம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 14-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் " குர் ஆனின் அத்தாட்சிகள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 13-08-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  சகோ ஷாஹித் ஒலி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, அல்ஹம்துல்லாஹ்

கரும்பலகை - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   14/8/17 அன்று கரும்பலகையில் (தீமையை தடுப்பதும் மார்க்கப் பணியே) என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

...

டெங்கு விழிப்புணர்வு பிரச்சார நோட்டிஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளைசார்பாக  13/08/17 அன்று ஞாயிற்றுக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு டெங்கு விழிப்புணர்வு பிரச்சார  நோட்டிஸ் m.s.நகர் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு கிட்டதட்ட 500 நோட்டிஸ் விநியோகம் செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  *m.s.நகர் கிளையின் சார்பாக  13/8/17 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.

உரை: சகோ.அப்தூர்ரஹ்மான்
தலைப்பு: வீண்விரையம்
அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  m.s.நகர் கிளையின் சார்பாக  13/8/17 ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஐந்து(5)இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: m.s.நகர்
தலைப்பு: டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்   நபி(ஸல்)அவர்களுக்கு* முதன்மையாக அருளப்பட்ட அத்தியாயம் குறித்து* விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 14-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் தேர்வு உடுமலை தேர்வு மையம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான அறிவும் அமலும் தேர்வு மாநில வழிகாட்டுதலின் பெயரிலும்,மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் 13/8/17 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடுமலை மற்றும் ஆண்டியக்கவுண்டனூர்,மடத்துக்குளம் கிளைகளுக்கு உடுமலை உள்ள மஸ்ஜிதுர் தக்வா பள்ளியில் தேர்வு நடைப்பெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக்கொண்டு  தேர்வுஎழுதினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் தேர்வு தாராபுரம் தேர்வு மையம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான அறிவும் அமலும் தேர்வு மாநில வழிகாட்டுதலின் பெயரிலும்,மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் 13/8/17 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  தாராபுரம் மற்றும் அலங்கியம்கிளைகளுக்கு தாராபுரத்தில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் தேர்வு நடைப்பெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக்கொண்டு  தேர்வுஎழுதினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கல்வி உதவித்தொகை புதிவு முகாம் - பாண்டியன் நகர் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம் , பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 13-08-2017 அன்று மத்திய,மாநில அரசுகள் வழங்கும்  மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை புதிவு முகாம் நடைபெற்றது.இதில் அதிகமானோர் வந்து பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்


நிலவேம்பு கசாயம் விநியோகம் -அலங்கியம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளை சார்பாக  13/8/17 அன்று அஸர் தெழுகைக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக  நிலவேம்பு   குடிநீர்  மூன்றாவது நாளாக 800 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது,  அல்ஹம்து லில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 13/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  தொழுகைக்கு முன் தடுப்பு என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  13/8/17 ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை ஆடியோ பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: ஜின்னா மைதானம்
தலைப்பு: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  13/8/17 ஞாயிறுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.

உரை: பஷிர்(திருப்பூர்) , அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/8/17 அன்று தங்கராஜ் என்ற சகோதரருக்கு 500/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் தேர்வு மங்கலம் தேர்வு மையம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம்,சார்பாக  அறிவும் அமலுக்கான தேர்வு நடைபெற்றது மாநில வழிகாட்டுதலின் பெயரிலும், மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் மங்கலம் கிளையில் தேர்வு நடைபெற்றது, அதில் மங்கலம் கிளை  மற்றும் மங்கலம் RP நகர் கிளை மற்றும் VKP கிளை மற்றும் இந்தியன் நகர் கிளை மற்றும் பல்லடம் கிளை என்று ஐந்து கிளைகள் பங்கேற்றுள்ளனர் இதில் 30- க்கும் மேற்பட்ட கொள்கை கிளை நிர்வாகிகள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/08/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பின் சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன* என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (13-08-17)அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தெருமுனை பிரச்சாரம் அவினாசி வாணியர் வீதியில் பகுதியில் நடைபெற்றது. 

உரை : சகோ.சஃபியுல்லாஹ். 
தலைப்பு : ஒழுக்கம் மற்றும் சுத்தம் என்ற தலைப்பில்..   அல்ஹம்துலில்லாஹ்