Monday 14 August 2017

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 13-08-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  சகோ ஷாஹித் ஒலி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, அல்ஹம்துல்லாஹ்