Thursday 31 July 2014

15 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ ஊத்துக்குளி கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக 28.07.14  அன்று ஃபித்ரா பொருட்கள் 15 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

102 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளையின் சார்பாக 28.07.14  அன்று ஃபித்ரா பொருடகள் 102 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

30 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா _ அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 28.07.14  அன்று ரூ.10,450 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் 30 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


10 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் 10 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



190 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா _ தாராபுரம் கிளை

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளையின் மூலம் 28-7-2014 அன்று  ஏழை எழிய மக்களுக்குரிய ஃபித்ரா பொருட்கள் 190 குடும்பங்களுக்கு வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. 


Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ எம்.எஸ்.நகர்.கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று நபிவழிப்படி திடலில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது.











இந்தத் தொழுகையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.  இதில், சகோ.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி ரூ.2022 _ வி.கே.பி. கிளை



 திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளையின் சார்பாக 11-07-14  அன்று மாநில தலைமைக்கு நிதியுதவி அளிக்க ஜும்ஆ வசூல் தொகை ரூ.2022/-  மாவட்டத்திடம் வழங்குமாறு ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர்  கிளை சார்பாக 28-07-14  அன்று 25  ஏழை குடும்பங்களுக்கு  ஃபித்ரா தர்மம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பள்ளிவாசல் கட்டிட உதவி _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14  அன்று மங்கலம் கோல்டன் டவர் கிளையின் பள்ளிவாசல் கட்டிட உதவிக்காக ரூ.5,152  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ வி.கே.பி.கிளை

திருப்பூர் மாவட்டம்  வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 29-07-2014  அன்று நோன்பு பெருநாள்  தொழுகை  தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் ஏற்பாடு நடைபெற்றது. 
இதில், சகோ.அன்சர்கான் M.I.SC அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளாமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்..

55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ வி.கே.பி. கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக  28.07.14  அன்று நோன்பு பெருநாள் தர்மமான பித்ரா தொகையை வசூலித்து 54 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா கொடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250  மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது. 


மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு  ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-

மாவட்டத்திலிருந்து வந்த தொகை       =  ரூ .10000/-

மொத்த தொகை            = ரூ.25320/-

பரிசளிப்பு நிகழ்ச்சி _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14  அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 











ரமலான் மாதத்தில் பொது மக்களிடம் 30 கேள்விகள் கேட்கப்படிருந்தது. அதற்கு சரியான பதில்களை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 



அல்ஹம்துலில்லாஹ்





நோன்பு பெருநாள் தொழுகை _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14 அன்று நபி வழிப்படி திடலில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலிலாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ மடத்துக்குளம் கிளை



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்   ARM  மண்டப  திடலில் 29.07.14 காலை 8.30 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடைபெற்றது.



தொடர்ந்து, சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  சொர்க்கத்தை பெற?எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்...

175 ஏழைகளுக்கு விநியோகம் _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.07.14 அன்று 175 ஏழைகளுக்கு ரூ.141 மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப் பொருள்கள் நபிவழியில்  ரமலான் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.







கிளையில் வசூல் :  ரூ. 4675 /-

மாவட்டம் வழங்கியது : ரூ.20000 /-

மொத்த  வரவு : ரூ. 24675 /-

 175 ஏழைகளுக்கு * ரூ.141 மதிப்புள்ள பொருள்கள்  

மொத்த ஃபித்ரா விநியோகம்      ரூ.24675 /-

அல்ஹம்துலில்லாஹ்....


190 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 27.07.2014  அன்று 190 ஏழைகளுக்கு ரூ.169/- மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப்பொருள்கள் + ரூ.1950/-  நபிவழியில்  ரமலான் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

கிளை வசூல் : ரூ. 24060/-
மாவட்டம் வழங்கியது  : ரூ.10000/-
மொத்த  வரவு : ரூ. 34060/-

190ஏழைகளுக்கு*  ரூ.169 : ரூ.32110/-
பணமாக வழங்கியது:   ரூ. 1950/-


மொத்தம் பித்ரா விநியோகம் : ரூ.34060/=

அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை _ உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத் தக்வா மர்கஸ் எதிரில் உள்ள தக்வா திடலில் 29.07.2014 காலை 8.15 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடை பெற்றது. 







தொடர்ந்து சகோ. ஆஜம் அவர்கள்  ரமலான் தரும் படிப்பினை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.  
அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று ரமளான் இரவு பயனை அடுத்து மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்றது. இதில், சரியாக பதிலளித்த சகோதரருக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 27.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர்(ரலி) வரலாறு குறித்து தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday 29 July 2014

மார்க்கம் அறிவோம் : நோன்பு பெருநாள் சட்டங்கள்


நோன்பு பெருநாள் சட்டங்கள் 


*   காலையில் விரைவாக தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.


*   ஏதாவதொன்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு செல்ல வேண்டும்.


*   பள்ளிவாசலில் தொழாமல் திடலில் தொழ வேண்டும்.


* ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் தொழுகை திடலுக்கு செல்ல வேண்டும். 


*   முன், பின் சுன்னத்துகள் பெருநாள் தொழுகைக்கு இல்லை.


*   பாங்கோ இகாமத்தோ இல்லை.


* இரண்டு ரக்அத் தொழுகையில் முதல் ரக்அத்தில் கூடுதலாக 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் கூடுதலாக 5 தக்பீர்களும் சொல்ல வேண்டும்.


* கூடுதல் தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்துவதோ, அவிழ்த்து கட்டவோ கூடாது.


*    தொழுகைக்குப் பிறகு இருக்கும் உரையில் கலந்து கொள்ள வேண்டும்.


*    மிம்பரில் நின்று உரை நிகழ்த்தக் கூடாது.


* எந்த வழியில் தொழுகைக்கு சென்றோமோ அதற்கு மாற்றமான வழியில் வீடு திரும்ப வேண்டும்.


* பெருநாள் தினத்தன்று அல்லாஹ்வை அதிகம் அதிகமாக பெருமைப்படுத்த வேண்டும். துதிக்க வேண்டும். அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.


Monday 28 July 2014

29.07.14 - நோன்பு பெருநாள் தினம்

ரமளான் மாதத்தின் 29 ஆம் நோன்பு நாளான இன்று (28.07.14 - திங்கள் கிழமை) தமிழகத்தில் பிறை தென்பட்டுவிட்டது. 

எனவே நாளை (29.07.14 - செவ்வாய் கிழமை) நோன்பு பெருநாள் தினம் ஆகும். 




அந்நாளில் அல்லாஹ்வை அதிகம் அதிகம் பெருமைப்படுத்தி துதிப்போமாக. 


நமக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோமாக.




ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 27.07.14


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 27.07.2014 அன்று ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.சேக் மைதீன்   அவர்கள் "பிரார்த்தனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

Sunday 27 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 26.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 26.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு, ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக, 27.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்க சிந்தனையும் பெண்களின் நிலையும்  என்ற தலைப்பில் சகோதரி. ஆயிஷா பர்வீன் ஆலிமா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

400 நோட்டீஸ்கள் விநியோகம் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 25.07.14 அன்று ஃபித்ரா மற்றும் பெருநாள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் 400 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

300 நோட்டீஸ்கள் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று லைலத்துல் கத்ர் இரவு மற்றும் பெருநாள் சட்டங்கள் குறித்து 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பித்ரா குறித்து நோட்டீஸ் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் எனும் தலைப்பில் 400 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 25.07.14

திருப்பூர் மாவாட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 25.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.
இதில், சகோ.தவ்ஃபீக்  அவர்கள் குர்ஆன் கூறும் அற்புதங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை முறை பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-7-2014  அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, தொழுகை முறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் தொழுகை முறை குறித்து பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இலவசமாக 40 உணர்வு பேப்பர்கள் விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 25.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள்  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.07.2014  அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 25.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  25.07.14 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அன்சர்கான் M.I.Sc.  அவர்கள் மரணமும், சொர்க்கமும்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 24.07.14  அன்று ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில், சகோ.யாஸீன் அவர்கள் மண்ணறை வாழ்க்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி - 24.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக, 24.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. பிலால்  அவர்கள் நிலையான மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி ரூ.4000 /- _ உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.07.2014 அன்று திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி சரஸ்வதி  அவர்களின் புற்று நோய் சிகிச்சைக்காக  ரூ.4000/- மருத்துவ உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

1000 நோட்டீஸ்கள் விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.07.2014  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்  குறித்தும் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்தும் 1,000   நோட்டீஸ்கள்   உடுமலை பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.07.2014  அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "நரக வேதனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..