Thursday 31 July 2014

10 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் 10 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...