
Wednesday, 16 December 2015
வெள்ள நிவாரன உதவி - வடுகன்காளிபாளையம் கிளை

வெள்ள நிவாரன நிதி - S.V.காலணி கிளை

வெள்ள நிவாரண உதவி - தாராபுரம் கிளை

வெள்ள நிவாரண நிதி - M.S.நகர் கிளை

வெள்ள நிவாரண நிதி - செரங்காடு கிளை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக கிளை மர்கஸ் ஜும்ஆ
வசூல் ரூபாய் 5060 மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 27,940 ம் ,பொருளாக பனியன்கள்,போர்வை,பாய்,அரிசி,சப்பாத்தி,பிரெட்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில்கள்,என16,15000 மதிப்புள்ள பொருட்கள் வசூல் செய்து மொத்தம் ரூபாய் 16,48000 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....
Subscribe to:
Posts (Atom)