Wednesday 16 December 2015

வெள்ள நிவாரன உதவி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 465 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 17740 ம் ,பொருளாக பனியன்கள்,அரிசி,சப்பாத்தி,பிரெட்,பிஸ்கட்,சேலை,சட்டை,என 26695 மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 44900 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

வெள்ள நிவாரன நிதி - காலேஜ்ரோடு கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள்

வெள்ள நிவாரன நிதி - S.V.காலணி கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலணி கிளையின் சார்பாக கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 54,120 ம் ,பொருளாக பனியன்கள்,அரிசி,பிரெட்,பிஸ்கட்,என 1,04500 மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 1,58,620 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

வெள்ள நிவாரண உதவி - தாராபுரம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 6000 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 50870 ம் ,பொருளாக பனியன்கள்,போர்வை,பாய்,அரிசி,பிஸ்கட்,ஆயில்,தலையனை,என 50000 மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 1,06,870 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

வெள்ள நிவாரண நிதி - M.S.நகர் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 1,600 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 27,632 ம் ,பொருளாக பனியன்கள்,,அரிசி,பிஸ்கட்,சட்டை,என 84,660 மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து ,மொத்தம் ரூபாய்1,13,892 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

வெள்ள நிவாரண நிதி - செரங்காடு கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 5060 மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 27,940 ம் ,பொருளாக பனியன்கள்,போர்வை,பாய்,அரிசி,சப்பாத்தி,பிரெட்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில்கள்,என16,15000 மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 16,48000 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

வெள்ள நிவாரண உதவி - GK.கார்டன் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக