Wednesday 16 December 2015

வெள்ள நிவாரண உதவி - GK.கார்டன் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் GK.கார்டன் கிளையின் சார்பாக   கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 3050 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 39,861ம் ,பொருளாக பனியன்கள்,போர்வை,பாய்,அரிசி,சப்பாத்தி,பிரெட்,பிஸ்கட்,மெழுகுவர்த்தி,சேலை,சட்டை,என 45,000   மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 87,911     மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....