Thursday 12 April 2018

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

மாநில நிர்வாகத்தின் சார்பாக கிளை சந்திப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  11/4/18 புதன் கிழமை  அன்று இரவு 9:00 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் மாநில செயலாளர்கள் சகோதரர் அப்துர் ரஹிம் மற்றும் காஞ்சி சித்திக் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  12/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 12-4-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா 133 லிருந்து 136 வரைக்கும் ஓதப்பட்டது,இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  12/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 43லிருந்து 52) வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/4/2018, குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 19, வசனம் 50 முதல் 66 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் இறைச்செய்தியின் முறைகள் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  பெரியவர்களுக்கு  அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 41:அத்தியாயம் :21 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 12-4-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா 24 லிருந்து 26 வரைக்கும் ஓதப்பட்டது, இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 11-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 13 : 3 ),அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 11-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  84 முதல் 88 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 10-4-2018  பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 63, 64 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 11.4.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 11/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 19, வசனம் 35 முதல் 49 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. போட்டோ எடுக்கவில்லை.

ஷிர்க் பொருள் அகற்றம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது

நோட்டீஸ் விநியோகம் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 10-4-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் தாவா குழுவினர் 50 வீடுகளுக்கு சென்று  மாவட்டம் வழங்கிய நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 10-4-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது அதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ஈமானின் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

மாநில நிர்வாகம் சார்பாக கிளைகள் சந்திப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 11/4/2018, அன்று அவினாசி கிளையில் நடைப்பெற்ற கள ஆய்வில் கலந்து கொன்ட போது எடுத்த படம், இதில் மாநில செயலாலர் E பாரூக், மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலார்கள், ரபீக் மற்றும் யாசர் அராபத் முன்னிலையில் நடைப்பெற்றது.இதில் அனுப்பர்பாளையம் மற்றும் அவினாசி கிளை நிர்வாகிகள் பற்றும் உறுப்பினர்கள் கலந்து கொன்டார்கள்.

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு இஸ்லாத்தின் பார்வையில் ஒற்றுமை என்ற தலைப்பில்  சகோ-இம்ரான் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கருப்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 11/4/2018, கருப்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 10-04-18- அன்று இரண்டு நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் , பெரியதோட்டம் கிளை சார்பாக 11 /4 /2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்ட ம், உடுமலை கிளையில்-11-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-48-50- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-4-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா127to132வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:பஷீர் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் திருக்குரான் அருளப்பட்ட காலகட்டங்கள் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  11/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.,,அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் பயன்படும் வகையில்  1000.லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
நாள்.11:4:2018

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 39:;அத்தியாயம் 03 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.இணை வைத்தல்

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.11:4:2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 11-4-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா22லிருந்து23வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கிருஸ்தவ சகோதரிகளுக்கு புத்தகங்கள் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/04/2018/ அன்று 
மாற்றுமத தாஃவா
====|||||============
இந்தியன் நகர் பகுதியில் வசித்து வரும் கிருஸ்தவ
சகோதரி:  மேரி  என்பவருக்கு
இஸ்லாம் குறித்து சில கேள்விகளுக்கு மார்க்க அடிப்படையில் விளங்கங்கள் தரப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/04/2018/ அன்று

மாற்றுமத தாஃவா
====|||||============
இந்தியன் நகர் பகுதியில் வசித்து வரும் கிருஸ்தவ
சகோதரி:  மேரி  என்பவருக்கு 
======||||||||||||||=========
01) பைபிளில் நபிகள் நாயகம் 

02) ஏசுஇறைவன் மகனா..?

என்ற புத்தகங்கள்  வழங்கப்பட்டது,

 அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்ட ம் ,உடுமலை கிளையில் -11-04-18- மாலை 7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடை பெற்றது சகோ, அப்துல்லாஹ் திருமறையை தினமும் ஓதுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 11/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 3 , வசனம் 134 படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 11/4/2018, இஷாவிற்க்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் தொழுகையில் நபிவழி எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  11/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 34லிருந்து 42) வரைக்கும் ஓதப்ப

ட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJதிருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக:11-04-18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் சஜ்ஜாத் அவர்கள் குர்ஆன் வாசித்து விளக்கம் அளித்தார்(அல்ஹம்துலில்லாஹ்

)

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 10-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""நன்மையை ஏவுவோம்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.,இம்ரான் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 10-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 35 : 5 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 10-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  77 முதல் 83 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/10/04/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன..? என்பதை பற்றி விளக்கமளித்து உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்குள் இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு நபிவழி நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 10:4:18 செவ்வாய் இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிவழி நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 10-4-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 2ஆவது அத்தியாயம் 122 ஆவது வசனத்தில் இருந்து 126 ஆவது வசனம் வரையில் சகோ-ஷஜ்ஜாத் அவர்கள்் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 103 ஆவது வசனத்தில் இருந்து 108 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 19, வசனம் 17 முதல் 34 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  10/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 23லிருந்து 33) வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -10-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள் -46-47- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளையில் -09-04-18- அன்று மீனாட்சி என்ற சகோதரிக்கு அவசர இரத்ததானமாக 0 நெகடிவ்  1 யூனிட் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,பெரியதோட்டம் கிளை சார்பாக 10/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  10/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 10.4.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் திருக்குரான் ஓதுவதின் சிறப்புகள்  என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்

.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  பெரியவர்களுக்கு  அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/04/2018/


அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் கிளாஸ் 

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

25;அத்தியாயம் 67,68, ஆகிய வசனம் . வாசிக்கப்படு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)