Thursday 12 April 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/10/04/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன..? என்பதை பற்றி விளக்கமளித்து உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)