Wednesday 16 April 2014

பிறமத சகோதரர்.செல்வின்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், _ காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று பிறமத சகோதரர். செல்வின் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் மற்றும் DVD இலவசமாக  வழங்கப்பட்டது.

"முத்தகீன்கள் யார்"? _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "முத்தகீன்கள் யார்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அடிமைப்பெண்கள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 16.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அடிமைப்பெண்கள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூக தீமைகள்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 15.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"இணைவைப்பு" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஹுசைன் அவர்கள் "இணைவைப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சியில் கடந்த 01.04.2014 முதல் தினமும்1மணிநேரம் ( இரவு 09.30 முதல் 10.30 வரை) மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது .
...அல்ஹம்துலில்லாஹ்

"பல்லியை கொல்ல எது ஆதாரம் "_ M.S.நகர் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 15.04.2014  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் "பல்லியை கொல்ல எது ஆதாரம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"அண்டைவீட்டாரை பேனுதல்" _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 13.04.2014 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சல்மான் அவர்கள் "அண்டைவீட்டாரை பேனுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 15.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மனமுடிக்காதவர்களை மணமுடித்திருந்தால்? " _114 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பேச்சுப் பயிற்சி " _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 15.04.2014 அன்று சிறுவர்களுக்கான   "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்.சகோ.சல்மான்   கலந்துகொண்ட  மாணவ ர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-04-2014   அன்று  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 20 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.பதில் அளித்தவர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

தற்கொலைக்கு பரிசு நரகமே! _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஜீனா அவர்கள் தற்கொலைக்கு பரிசு நரகமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்.