Wednesday 16 April 2014

தற்கொலைக்கு பரிசு நரகமே! _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஜீனா அவர்கள் தற்கொலைக்கு பரிசு நரகமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்.