Thursday 12 September 2013

"குர்ஆன்கூறும் விஞ்ஞானம் " S.V.காலனி கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 12.09.2013 அன்று  S.V.காலனி  கிளை பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோ.அஹமதுகபீர் அவர்கள் "குர்ஆன்கூறும் விஞ்ஞானம்  
எனும் தலைப்பில் உரை விளக்கம் வழங்கினார்கள்.

நபிகளாரின் அறிவுரை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிகளாரின் அறிவுரை " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பிற மத தஃவா _ சகோதரர் . லோகநாதன் அவர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் கிளை

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று பிற மத சகோதரர் . லோகநாதன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" மங்கலம் கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி.அவர்கள் "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" என்று பயிற்சி அளித்தார்கள் .

ஜுமுஆ துவங்கிய வரலாறு _ மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஜுமுஆ துவங்கிய வரலாறு " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பிற மத தஃவா _சகோதரர் .குமார் க்கு மாமனிதர் நபிகள்நாயகம் உட்படபுத்தகங்கள் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று TNTJ மங்கலம் கிளை பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .குமார் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் வழங்கி, மாமனிதர் நபிகள்நாயகம்-1, அர்த்தமுள்ள இஸ்லாம் -1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"சஹாபிய பெண்களும் நமது நிலையும்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று  மங்கலம் இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "சஹாபிய பெண்களும் நமது நிலையும்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நற்குணம்" _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "நற்குணம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள். 

பள்ளிவாசல் கட்டிட பணிக்காக ரூ.11525 /= நிதியுதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று  மங்கலம் கோல்டன் டவர் கிளை பள்ளிவாசல் கட்டிட பணிக்காக  ரூ.11525 /= நிதியுதவி செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

"இயேசுவின் நாமத்தினால் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?" பேனர் தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08-09-2013 அன்று கிருத்துவர்களுக்கு தஃவா செய்யும் விதமாக "இயேசுவின் நாமத்தினால் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?"
எனும் பேனர் வைக்கப்பட்டது