Thursday 12 September 2013

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" மங்கலம் கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி.அவர்கள் "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" என்று பயிற்சி அளித்தார்கள் .