Thursday 27 October 2016

"மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-10)" பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில்  27-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-10)" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"சுவனத்தை சுவைப்போம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  27-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில் "சுவனத்தை சுவைப்போம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 27-10-2016 வியாழன் அன்று பெரியபட்டியை சார்ந்த பிறமத சகோதரர் ஈஸ்வரன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்,

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27-10-2016 வியாழன் அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்,

நிதியுதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் 21-10-2016 அன்றைய ஜூம்ஆ வசூல் 2350 ரூபாய் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளைக்கு இடம் வாங்குவதற்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சிறுவர்களின் கடமை" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  26-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "சிறுவர்களின் கடமை" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழுதாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று பெண்கள் தாவா குழு அரம்பிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்18-10-2016 அன்று நடைபெறவிருக்கும்  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாட்டுக்கு  வீடு வீடாக சென்று அழைப்பு  விடப்பட்டது,மேலும் எதிர் வரும் 6-11-2016 அன்று திருச்சில் நடைபெறும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணி & பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .

** அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவோம் ** பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 25-10-2016 அன்று காலை 11 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர்- அப்துல் ஹமீது அவர்கள் ** அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவோம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று முஸ்லீம் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25-10-2016 அன்று உடுமலை பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கோட்ரஸ் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" நபிகளாரின் மனைவியர் நமக்கு அன்னையர்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" நபிகளாரின் மனைவியர் நமக்கு அன்னையர்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" உலக அழிவு நாள்" குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி  கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" உலக அழிவு நாள்" என்ற தலைப்பில் சகோ-ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"தலாக் சட்டங்கள்" குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" தலாக் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோ-ஷாஹிது ஒலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"தூதர் கண்ட கனவை இறைவன் உண்மைபடுத்தினான்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"தூதர் கண்ட கனவை இறைவன் உண்மைபடுத்தினான்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"வளர்ப்பு பிள்ளைகள்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"வளர்ப்பு பிள்ளைகள்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்" என்ற தலைப்பில் சகோ-சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்தால் தேடிவரும் வறுமை" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  25-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில் "அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்தால் தேடிவரும் வறுமை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பேரணி & மாநாடு - கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற   நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து  திருச்சியில் நடைபெறும்  பேரணி & மாநாடு குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹஹ்ம்துலில்லாஹ்.

திருச்சியில் நடைபெறும் பேரணி & மாநாடு கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா மாவட்டதலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற   நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து  திருச்சியில் நடைபெறும்  பேரணி & மாநாடு குறித்தும்,மேலும்  டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்    திருப்பூர் மாவட்ட மாநாடு  பணிகள் &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  
அல்ஹஹ்ம்துலில்லாஹ்.

சூனியம் வெறும் பித்தலாட்டம் - பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 25-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு  சூனியம் வெறும் பித்தலாட்டம் தொடர்ச்சி    என்ற   தலைப்பில் சகோதரர் - அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** தீமைகளை விட்டு தவிர்ந்து கொள்வோம் ** பயான் நிகழ்ச்சி - செரங்காடு

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில் 25-10-2016 அன்று மஃரிபிற்குப் பிறகு தினம் ஒரு தகவலில் ** தீமைகளை விட்டு தவிர்ந்து கொள்வோம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** கரியாகும் காசும்,தீபாவளி பட்டாசும்** தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** கரியாகும் காசும்,தீபாவளி பட்டாசும்**  என்ற தலைப்பில் சகோ - இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

** முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் அவர்களின் சிறப்பு** தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் அவர்களின்  சிறப்பு**  என்ற தலைப்பில் சகோ - முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

** முஹம்மது ரஸுலுல்லாவின் சிறப்பு** தெருமுனைப்பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுலுல்லாவின்  சிறப்பு**  என்ற தலைப்பில் சகோ - அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம்** தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** பொது சிவில் சட்டம்**  என்ற தலைப்பில் சகோ - அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு - கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையில் 25-10-2016 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

பிறமத தாவா - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 25-10-2016 அன்று ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்  என்று தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகளா??  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு விளக்கத் தெருமுனைக்கூட்டம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 23-10-2016 அன்று R.P நகர் பகுதியில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு விளக்கத்  தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ- ஆஷிக் (மதரஸா மாணவர்) **மூடநம்பிக்கை** என்ற தலைப்பிலும், சகோதரர்-யாசர் அரபாத் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் ** என்ற தலைப்பிலும், சகோதரர்- சதாம் ஹுசைன் அவர்கள் ** தூதர் வழியே தூய வழி** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 25-10-2016 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்  .