Thursday 27 October 2016

திருச்சியில் நடைபெறும் பேரணி & மாநாடு கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா மாவட்டதலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற   நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து  திருச்சியில் நடைபெறும்  பேரணி & மாநாடு குறித்தும்,மேலும்  டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்    திருப்பூர் மாவட்ட மாநாடு  பணிகள் &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  
அல்ஹஹ்ம்துலில்லாஹ்.