Thursday 27 October 2016

"தூதர் கண்ட கனவை இறைவன் உண்மைபடுத்தினான்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"தூதர் கண்ட கனவை இறைவன் உண்மைபடுத்தினான்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..