Friday 7 April 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-04-17- அன்று சுபுஹுக்கு பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில்  நிய்யத்( எண்ணம்) அமல்களுக்கு முக்கியம் என்ற தலைப்பில் சகோ, முஹம்மது அலி ஜின்னா விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக   சார்பாக  04-04-17  அன்று மூன்று இடங்களில்- கரும்பலகை  தாவா செய்யப்பட்டது.

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 05-04-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் தயமும் செய்வது எப்படி  என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, கலந்துகொண்டவர்கள்   6 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாவட்ட மாநாடு விளம்பரம் இரண்டு உள்ளுர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் குறித்து தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  இரண்டாம் கட்டமாக 04-04-2017 அன்று குருவம் பாளையம் கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.50 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக   05-04-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  தெளிவான கொள்கை "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக அன்று  05-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 35வது அத்தியாயம் 8.7.9.10 என்ற வசனத்திற்கு விளக்கம்ரளித்தார்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 05-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "பல் துலக்குதல்" "பல் துலக்கும் குச்சி" என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 05-04-2017 அன்று  சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ-சிஹாபுதீன் அவர்கள் **நேரான பாதையில் சீராக நடப்போரே சிரந்தவர்கள்**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"வகுப்பு -காங்கயம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையில் 05-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"வகுப்பு நடைபெற்றது,நபித் தோழர்களும் நமது நிலையும் எனும் புத்தகத்தில் நபித் தோழர்களின் சிறப்பு என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர்கள் இரண்டாம் கட்டமாக 169 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் - ஊத்துக்குளி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி கிளையின் சார்பாக 04-04-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர்கள் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக ஊத்துக்குளி டவுன் பகுதியில்,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர்- மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர்கள் 197 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




மர்கஸ் பயான் நிகழ்ச்சி -G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 4/4/17 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த  மார்க்கத்தில் யார் வேண்டுமானாலும் (சந்தேகம்) கேள்வி கேட்கலாம் என்ற தலைப்பில் சகோ-.அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்  

                     

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில்  04-04-17 செவ்வாய் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவில் மஸகு செய்வது எப்படி  என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   3 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு சிறப்பு மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட   மாநாட்டு  சிறப்பு  மசூரா  நடைபெற்றது , அல்ஹம்துலில்லாஹ் 

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக  04/04/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 80 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 04/04/17 அன்று   சத்தியா நகர்  பகுதியில் நடைபெற்ற தெருமுனைபிரச்சார நிகழ்ச்சியில் சகோ-  ராஜா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்           

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 04/04/17 அன்று   ஸ்டார் கார்டன் பகுதியில் நடைபெற்ற தெருமுனைபிரச்சார நிகழ்ச்சியில்  மதரஸா மாணவர்  அசன், துஃபைல் ஆகியோர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்                        


மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக   பெண்கள்  தாவா குழு  செவ்வாய் மாலை 7 மணிக்கு ஆரம்பம்  ஆனது. 120 வீடுகளை சந்திப்பதாக. இலக்குடன்  தாவா பணி  மாநாட்டு சிறப்பிதழ் 100 ம்  கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 04-04-17 அன்று மஹ்ரிப்  தொழுகைக்கு பிறகு தொழுகை நிய்யத்தும் மத்ஹபு சட்டமும் என்ற தலைப்பில் சகோ.சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நிர்வாகிகள் மசூரா நடந்தது இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 04-04-2017 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடை முன்னிட்டு   4×5  பிளக்ஸ் 7  அடித்து மக்கள் நடமாடும்  முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்




முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 04-04-2017 அன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடை முன்னிட்டு   2×4  பிளக்ஸ் 20 அடித்து மக்கள் நடமாடும்  முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 04-04-17- அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  லேம் போஸ்ட்கள் 200( aprt) மாணவரணியினால் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இணை வைப்பு கயிறு அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


மிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று முபாரக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறு அகற்றம் செய்து அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்கி முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டிற்கு அழைப்பு கோடுகப்பட்டது


மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் 02/03/17அன்று நடைபெற்றது கிளை பொறுப்பாளர் சேக் பரீத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.3 பேரை கொண்ட 3 டீம் அனைத்து மக்களிடம் சென்று நோட்டீஸ் புத்தகம்,டோர் ஸ்டிக்கர் வினியோகம் செய்து மாநாட்டிற்கு மக்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

இஸ்லாம் குறித்து தாவா குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


கிராம தாவா  : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.47 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




திடல் சீரமைக்கும் பணி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெறவுள்ள திடலில் (மங்கலம்) இன்று 4/4/2017 அன்று காலை முதல் திடல் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது...

மாவட்ட நிர்வாகிகள் நேரில் கண்காணித்து  பணிகளை ஒழுங்கு படுத்தினார்கள்.





குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 04-04-2017 அன்று  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர்- மீரான் அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

கரும்பலகை தாவா - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 04.04.2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 04.04.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 28 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்.மேலும் ஹதீஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டின் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 03-04-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டின் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. சகோ ஜஃபருல்லாஹ் மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு நடை பெற்றது  தொழுகையின்  சட்டம் பற்றி. பாடம் .நடத்த பட்டது  அல்ஹம்துலில்லாஹ்