Friday 7 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 3-4-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் நஜ்ஜாஸி மன்னர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அலஹம்துலில்லாஹ்