Friday 7 April 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று சத்தியா நகர் வடக்கு பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ்.
தலைப்பு  "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ். "ஸல்
உரை சகோ. ஷாஹீது ஒலி