Friday 7 April 2017

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 2-4-17 அன்று மூன்று இடங்களில் நடைபெற்றது, இதில் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்   என்ற தலைப்பில் சகோ -சேக்பரீத் ,சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்