Friday 7 April 2017

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக அன்று  05-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 35வது அத்தியாயம் 8.7.9.10 என்ற வசனத்திற்கு விளக்கம்ரளித்தார்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.