Friday 7 April 2017

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நிர்வாகிகள் மசூரா நடந்தது இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது