Saturday, 31 August 2013
"வாய் திறக்காதது ஏன்?" _ தாராபுரம்கிளை கண்டன போஸ்டர்கள்

தாராபுரம் நகர் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்? என்ற வாசகங்களுடன் கூடிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
"வாய் திறக்காதது ஏன்?" _போஸ்டர்கள் உடுமலைகிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 30.08.2013 அன்று,
உடுமலை நகர் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்? என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
உடுமலை நகர் பகுதி முழுவதும் "வாய் திறக்காதது ஏன்?" எனும் தலைப்பில் விஸ்வருபம் படத்திற்கு கருத்துச்சுதந்திரம் வேண்டும் என்று பேசிய அறிவுஜீவிகள் (?) MADRAS CAFE படத்திற்கு வாய் திறக்காதது ஏன்? என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)