Showing posts with label புதியமதரஸா. Show all posts
Showing posts with label புதியமதரஸா. Show all posts
Sunday, 11 November 2018
Tuesday, 13 March 2018
குழைந்தகளுக்கான புதிய (மஃக்தப் )மதரஸா துவங்கம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/03/2018/ அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் குழைந்தகளுக்கான புதிய (மஃக்தப் )மதரஸா துவங்கப்பட்டது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் குழுந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் கவனம் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 20 February 2018
Saturday, 4 November 2017
Thursday, 10 August 2017
புதிய மதரஸா ஆரம்பம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 07/08/2017 அன்று காலை 6.00 மனிக்கு (மங்கலம்) பூமலூர் பகுதியில் சிறுவர். சிறுமியருக்கான புதிய மதரஸா துவங்க உள்ளது அதுசம்பந்தமாக 06/08/17/ அன்று காலை 11.00 மனிக்கு அந்த பகுதி சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்து மாவட்ட தலைவர். மற்றும் கிளையின் . பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள்(ஆதம்நபிஅலைஹி) (நூஹ் நபி அலைஹி)(இப்ராஹிம் நபி அலைஹி (நபி ஸல்) அவர்களின் (கொள்கை சம்பந்தமான வரலாறு சான்றுகளை) தியாகம் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 30 July 2015
Sunday, 29 March 2015
Monday, 2 February 2015
Wednesday, 7 January 2015
Friday, 14 November 2014
Wednesday, 17 September 2014
மாணவிகளுக்கு அரபி பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், 12 சகோதரிகள் கலந்து கொண்டார்கள். திருப்பூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சகோதரிகள் இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரும்பும் சகோதரிகளும் அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 16 September 2014
Saturday, 13 September 2014
Wednesday, 10 September 2014
புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - மங்கலம் கிளை
இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ. அன்சர்கான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சகோ. M.I.சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....
Thursday, 3 July 2014
Monday, 30 June 2014
மங்கலம் கோல்டன் டவர் கிளை நடத்தும் பெரியவர்களுக்கான மதரஸா....
Sunday, 30 March 2014
Monday, 3 February 2014
Thursday, 19 December 2013
Subscribe to:
Posts (Atom)