Monday 30 June 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை நடத்தும் பெரியவர்களுக்கான மதரஸா....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கு  ரமலான் மாதம் முழுவதும்  குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடத்துவது என முடிவு செய்து  30-06-2014 அன்று முதல் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...