Sunday 30 October 2016

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 28-10-2016 அன்று  கிறிஸ்தவ  சகோதரர் பெர்னான்டிக் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து,அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்  மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.                      

** பொது சிவில் சட்டம்** தெருமுனை பிரச்சாரம் - மங்கலம்.R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்.R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம்** தெருமுனை பிரச்சாரம் - மங்கலம்.R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்.R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** பார்வை இழந்தாலும் ஈமானை இழக்காதே** பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில்** பார்வை இழந்தாலும் ஈமானை இழக்காதே** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

** பொது சிவில் சட்டம் (தொடர்-1)** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில்** பொது சிவில் சட்டம் (தொடர்-1)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

**பொது சிவில் சட்டம்** பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று R.P.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி - ஆபிலா அவர்கள் **பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம்** பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 26-10-2016 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி -முபினா  அவர்கள் ** நாவை பேனுவோம்** என்ற தலைப்பிலும், சகோதரி- சுமையா அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம் ** - தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று சின்னவர் தோட்டம்   பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது , அதில் ** பொது   சிவில் சட்டம் ** என்ற  தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம்   அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-10-2016 அன்று மருதப்பா நகரில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா செய்து ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
    

"33:38,66:1, ஆகிய வசனங்களின் பின்னணி" குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை  சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று  இஷாவுக்குப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "33:38,66:1,  ஆகிய வசனங்களின் பின்னணி" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"அல் அஹ்ஸாப்-கூட்டுப்படையினர் " குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "அல் அஹ்ஸாப்-கூட்டுப்படையினர் " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"குரலில் வெறுக்கதக்க குரல் கழுதையின் குரல்" - குர்ஆன் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "குரலில் வெறுக்கதக்க குரல் கழுதையின் குரல்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

Saturday 29 October 2016

"பிறமத கலாச்சாரத்தை புறக்கனிப்போம்" போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-10-2016 அன்று "பிறமத கலாச்சாரத்தை புறக்கனிப்போம்"என்ற தலைப்பில் போஸ்டர் 20 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

**கர்பலா வரலாறு ** பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் **கர்பலா வரலாறு ** என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** பட்டாசின் தீங்குகளிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்** பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** பட்டாசின் தீங்குகளிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்** என்ற தலைப்பில் சகோ-M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

** மார்க்கத்தின் அடிப்படைகள் தொடர் 5 ** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 22-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-5)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

** மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-7)** பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 24-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-7)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பில் 21-10-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  25:68, 39:53, 108:1-3 ஆகிய வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினையை சகோ-முஹம்மது சலீம் misc அவர்கள் விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** மத்ஹப் ஒரு வழிகேடு ** தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 24-10-2016 அன்று செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** மத்ஹப் ஒரு வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ -  ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.



** பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ** தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் 27-10-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? ** என்ற தலைப்பில் சகோ -  அப்துர்ரஹ்மான் ( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday 27 October 2016

"மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-10)" பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில்  27-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மார்க்கத்தின் அடிப்படைகள்(தொடர்-10)" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"சுவனத்தை சுவைப்போம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  27-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில் "சுவனத்தை சுவைப்போம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 27-10-2016 வியாழன் அன்று பெரியபட்டியை சார்ந்த பிறமத சகோதரர் ஈஸ்வரன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்,

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27-10-2016 வியாழன் அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்,

நிதியுதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் 21-10-2016 அன்றைய ஜூம்ஆ வசூல் 2350 ரூபாய் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளைக்கு இடம் வாங்குவதற்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சிறுவர்களின் கடமை" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  26-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "சிறுவர்களின் கடமை" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழுதாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று பெண்கள் தாவா குழு அரம்பிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்18-10-2016 அன்று நடைபெறவிருக்கும்  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாட்டுக்கு  வீடு வீடாக சென்று அழைப்பு  விடப்பட்டது,மேலும் எதிர் வரும் 6-11-2016 அன்று திருச்சில் நடைபெறும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணி & பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .

** அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவோம் ** பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 25-10-2016 அன்று காலை 11 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர்- அப்துல் ஹமீது அவர்கள் ** அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவோம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று முஸ்லீம் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25-10-2016 அன்று உடுமலை பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கோட்ரஸ் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" நபிகளாரின் மனைவியர் நமக்கு அன்னையர்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" நபிகளாரின் மனைவியர் நமக்கு அன்னையர்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" உலக அழிவு நாள்" குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி  கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" உலக அழிவு நாள்" என்ற தலைப்பில் சகோ-ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"தலாக் சட்டங்கள்" குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்" தலாக் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோ-ஷாஹிது ஒலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"தூதர் கண்ட கனவை இறைவன் உண்மைபடுத்தினான்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"தூதர் கண்ட கனவை இறைவன் உண்மைபடுத்தினான்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"வளர்ப்பு பிள்ளைகள்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"வளர்ப்பு பிள்ளைகள்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்" என்ற தலைப்பில் சகோ-சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்தால் தேடிவரும் வறுமை" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  25-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில் "அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்தால் தேடிவரும் வறுமை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பேரணி & மாநாடு - கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற   நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து  திருச்சியில் நடைபெறும்  பேரணி & மாநாடு குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹஹ்ம்துலில்லாஹ்.

திருச்சியில் நடைபெறும் பேரணி & மாநாடு கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா மாவட்டதலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற   நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து  திருச்சியில் நடைபெறும்  பேரணி & மாநாடு குறித்தும்,மேலும்  டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்    திருப்பூர் மாவட்ட மாநாடு  பணிகள் &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  
அல்ஹஹ்ம்துலில்லாஹ்.

சூனியம் வெறும் பித்தலாட்டம் - பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளை சார்பாக 25-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு  சூனியம் வெறும் பித்தலாட்டம் தொடர்ச்சி    என்ற   தலைப்பில் சகோதரர் - அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** தீமைகளை விட்டு தவிர்ந்து கொள்வோம் ** பயான் நிகழ்ச்சி - செரங்காடு

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில் 25-10-2016 அன்று மஃரிபிற்குப் பிறகு தினம் ஒரு தகவலில் ** தீமைகளை விட்டு தவிர்ந்து கொள்வோம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** கரியாகும் காசும்,தீபாவளி பட்டாசும்** தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** கரியாகும் காசும்,தீபாவளி பட்டாசும்**  என்ற தலைப்பில் சகோ - இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

** முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் அவர்களின் சிறப்பு** தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் அவர்களின்  சிறப்பு**  என்ற தலைப்பில் சகோ - முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

** முஹம்மது ரஸுலுல்லாவின் சிறப்பு** தெருமுனைப்பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** முஹம்மது ரஸுலுல்லாவின்  சிறப்பு**  என்ற தலைப்பில் சகோ - அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம்** தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** பொது சிவில் சட்டம்**  என்ற தலைப்பில் சகோ - அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு - கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையில் 25-10-2016 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

பிறமத தாவா - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 25-10-2016 அன்று ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்  என்று தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகளா??  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.