Sunday 30 October 2016

** பார்வை இழந்தாலும் ஈமானை இழக்காதே** பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில்** பார்வை இழந்தாலும் ஈமானை இழக்காதே** என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...