Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 25.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  25.07.14 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அன்சர்கான் M.I.Sc.  அவர்கள் மரணமும், சொர்க்கமும்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 24.07.14  அன்று ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில், சகோ.யாஸீன் அவர்கள் மண்ணறை வாழ்க்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி - 24.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக, 24.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. பிலால்  அவர்கள் நிலையான மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி ரூ.4000 /- _ உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.07.2014 அன்று திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி சரஸ்வதி  அவர்களின் புற்று நோய் சிகிச்சைக்காக  ரூ.4000/- மருத்துவ உதவி  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

1000 நோட்டீஸ்கள் விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.07.2014  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்  குறித்தும் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்தும் 1,000   நோட்டீஸ்கள்   உடுமலை பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.07.2014  அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "நரக வேதனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..



ரமளான் இரவு பயான் _ உடுமலை - 22.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.07.2014  அன்று ரமலான்  இரவு பயான் நடைபெற்றது. 







இதில்,  "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோதரி. ஷஹானா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..


ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 23.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 23.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் யூதர்களின் வாழ்வும் வரலாறும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..