Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 24.07.14  அன்று ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில், சகோ.யாஸீன் அவர்கள் மண்ணறை வாழ்க்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.