Saturday 30 July 2016

அவசர இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 29-07-2016 அன்று  அவசர இரத்ததானம்  செய்யப்பட்டது ,இரத்தம் கொடுத்தவர்  பெயர் - முகமது பஃருக்,இஸ்மாயில் , இரத்தம் வழங்கப்பட்டவர்  பெயர்  - கோவிந்தராஜ் ...அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக  22-07-2016 அன்று மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் TNTJ பேச்சாளர் சகோ.அஹ்மது கபீர் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) **  என்ற தலைப்பிலும்,மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் *** அமைதி மார்க்கம் இஸ்லாம் *** என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்..இதில் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,   பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம்  4வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,   பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம் மெயின் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 29-07-2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் "அத்தியாயங்கள் (2:196 , 60:10)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் "   விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 29-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அல்லாஹ்வுக்கும். தூதருக்கும்  கட்டுப்படுதல் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 28-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "நம்பிக்கையாளர்   யார் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 28-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஈஸா நபி பற்றிய முன்னறிவுப்பு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 27-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில்  "தீண்டாமையை தகர்தெறிந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் பயிற்சி -மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 27-07-2016 அன்று ,தவ்ஹீத் பள்ளியில் பயான் பயிற்சி நடைபெற்றது. சகோதரர் அபூபக்ர் சித்திக் ஸ ஆதி பயிற்சி வழங்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்..அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 27-07-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ-- பஜுலுல்லாஹ் அவர்கள் ** முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 27-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " உயிரினங்கள் அனைத்தும் அல்லாஹ்வை துதிக்கின்றன "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 27-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " ஸக்கரிய்யா நபிக்கு காட்டிய சான்று' "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக  24-07-2016 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு  அம்மாபாளையம்  பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்  "நாவை பேணுதல்" என்ற தலைப்பில் உறையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 26-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "ஆழ்கடலின் இருள்கள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-07-2016 அன்று மாலை தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில். சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் " தாவா பணிகளும் நாமும்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 26-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஸக்கரிய்யா நபியின் பிரார்த்தனை (3:38-41) "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 25-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அடிமைகள் விடுதலை செய்தல் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர்  இலவசமாக வழங்கப்பட்டது.....மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15....அல்ஹம்துலில்லாஹ்....

Friday 29 July 2016

தர்பியா நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-07-2016  அன்று மஃரிபு  தொழுகைக்குப்  பிறகு  தாராபுரம் tntj மர்க்கஸில் நபிவழி அடிப்படையில் தொழுகை முறை சம்மந்தமான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.பயிற்சி அளித்தவர் சகோ:மெளலவி அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

நபிவழி அடிப்படையில் திருமணம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-07-2016  அன்று அஸர்  தொழுகைக்குப் பிறகு  தாராபுரம்  சகோ.அஸ்கர் அலி அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்...

" ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " என்ற தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.நோட்டீஸ் - 1000 எண்ணிக்கை  ...அல்ஹம்துலில்லாஹ்....

" ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " என்ற தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.நோட்டீஸ் - 1000 எண்ணிக்கை  ...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.அப்துல்ஹமீது அவர்கள்  ** நபி(ஸல்)அவர்களின் பிறப்பு முதல் திருமணம் வரை வரலாறு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.... 

Thursday 28 July 2016

**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தெருமுனைப் பிரச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர்மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று **முஹம்மதுர்  ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தீவிர பிரச்சாரமாக  (1) நபி(ஸல்) வழிபடி அமல்செய்வோம்,(2) நபி(ஸல்)காட்டிய சகோதரத்துவம் ,(3) மாநபியை நேசிப்போம் ,(4) உலகமே போற்றும் உத்தம(நபி) ஆகிய தலைப்புகளில் (1)பூத்தார்தி யேட்டர்,(2)வலையங்காடு,(3)பாத்திமா நகர்,(4)சாரதா நகர் ஆகிய  பகுதிகளில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-7-2016 அன்று காலை  11 மணியளவில் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.சலீம் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் , தனிநபர் தாவா செய்வது  எப்படி என்பதை விளக்கி  உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....

கிளை மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-7-2016 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு  கிளை மர்கஸில்   பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ.யாசர் அரபாத்   அவர்கள்  " முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்....

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23,24-7-2016 அன்று  கரும்பலகையில் குர்ஆன் வசனம்  எழுதப்பட்டது ....  அல்ஹம்துலில்லாஹ்....

நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின்  சார்பாக  22-07-2016 அன்று  காங்கயம் கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு ஜும்மா வசூல் ரூ, 3100 ( மூவாயிரத்து நூறு) வழங்கப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 25-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " மர்யமின் உணவு "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 23-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** மறுமைக்கான வியாபாரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 23-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** மறுமைக்கான வியாபாரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 23-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** மறுமைக்கான வியாபாரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 23-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** மறுமைக்கான வியாபாரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 23-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** மறுமைக்கான வியாபாரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 22-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** ஜும்ஆவிற்காக அழைப்பு கூறப்பட்டால் வியாபாரத்தை விட்டு விடுங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 24-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  ** அழகு எது-- அலங்காரம் எது! ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 23-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  ** பெண்களின் தங்கள் அலங்காரத்தை யாரிடம்  மறைக்க வேண்டும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 21-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** எந்த ஒன்றும் அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் திசை திருப்பி விட வேண்டாம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 20-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . பஷீர் அலி  அவர்கள்  ** நரகத்திற்கு இழுத்துச்செல்லும் வானவார்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

Saturday 23 July 2016

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி செயல்முறை தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளை சார்பாக 21-07-2016 அன்று பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி செயல்முறை விளக்கம் சொல்லிதரப்பட்டது இதில் சகோதரி  சுமையா அவர்கள் பயிற்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...  அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 20-07-2016 அன்று   பெரியதோட்டம் மெயின் வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . சபியுல்லாஹ்   அவர்கள்  " மாநபி வழியா? மத்ஹப் வழியா?   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக   17-07-2016 அன்று  மாவட்ட தலைமையகம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்   நபிவழி அடிப்படையில்  திருமணம் நடைபெற்றது...... அல்ஹம்துலில்லாஹ்.....  

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-4-2016 அன்று   உணர்வு போஸ்டர் - 9 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-4-2016 அன்று   உணர்வு வால்போஸ்டர் - 9 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் வடுகன்காளிபாளையம்  பகுதியில்  உள்ள இரண்டு  கரும்பலகையில் எழுதப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 22-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 10 எண்ணிக்கையில்  அவினாசி ,தேவராயம் பாளையம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் போஸ்டர் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 21-07-2016 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு  பொதுக்கூட்டம் போஸ்டர் 10 எண்ணிக்கையில்  அலங்கியம்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....