Saturday 30 July 2016
சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-07-2016 அன்று மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் TNTJ பேச்சாளர் சகோ.அஹ்மது கபீர் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) ** என்ற தலைப்பிலும்,மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் *** அமைதி மார்க்கம் இஸ்லாம் *** என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்..இதில் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....
முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம் 4வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......
முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27-07-2016 அன்று இரவு பெரியதோட்டம் மெயின் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்......
உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது.....மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15....அல்ஹம்துலில்லாஹ்....
Friday 29 July 2016
Thursday 28 July 2016
**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தெருமுனைப் பிரச்சாரம் - G.K கார்டன் கிளை
திருப்பூர்மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தீவிர பிரச்சாரமாக (1) நபி(ஸல்) வழிபடி அமல்செய்வோம்,(2) நபி(ஸல்)காட்டிய சகோதரத்துவம் ,(3) மாநபியை நேசிப்போம் ,(4) உலகமே போற்றும் உத்தம(நபி) ஆகிய தலைப்புகளில் (1)பூத்தார்தி யேட்டர்,(2)வலையங்காடு,(3)பாத்திமா நகர்,(4)சாரதா நகர் ஆகிய பகுதிகளில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....
மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-7-2016 அன்று காலை 11 மணியளவில் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.சலீம் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் , தனிநபர் தாவா செய்வது எப்படி என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....
Saturday 23 July 2016
Subscribe to:
Posts (Atom)