Thursday 28 July 2016

மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-7-2016 அன்று காலை  11 மணியளவில் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.சலீம் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் , தனிநபர் தாவா செய்வது  எப்படி என்பதை விளக்கி  உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....