Friday 8 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - சுவர் விளம்பரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 04-01-2016  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் கணியூர்  சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும்  சோழமாதேவி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  எழுதப்பட்டுள்ளது....அல்ஹம்துலில்லாஹ்..... 

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீராங்கனைகள் கூட்டம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் 03-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்”ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் பெண்களின் பங்கு..என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில்   02-01-2016 சனிக்கிழமை அன்று மர்கஸுக்கு அருகில் இருக்கும் கம்பெனியில் பணிபுரியும் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டு இஸ்லாத்தை பற்றி தாஃவா செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  04-01-2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு  விளம்பர கம்பம் போஸ்டர்  பழகுடோன், ராஜிவ் நகர், காங்கயம் ரோடு ஆகிய பகுதிகளில் 200 க்கு மேல் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - சுவர் விளம்பரம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 04-01-2016  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் கணியூரில் செய்யப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்.... 

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தனி நபர் தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 04-01-2016  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தனி நபர் தாவா செய்து நோட்டீஸ் மற்றும் மாவட்டத்தின் சார்பாக வழங்கப்பட்ட மாதாந்திர காலண்டர் வினியோகம்  செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்...... 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 03-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நபிகள் நாயகம் சந்தேகம் கொள்வாரா?என்ற தலைப்பில் சகோ.முஹமது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்…. 

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் -- தெருமுனைப்பிரச்சாரம் --வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாகா 03-01-16 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.......